மாணவிகளுக்கான விளக்கு பூஜை என்பது
கல்வியறிவையும், ஞானத்தையும் வேண்டி,
சரஸ்வதி தேவியை ஜோதி வடிவில் வழிபடும் ஒரு புனிதமான பூஜை.
மாணவிகளுக்கான விளக்கு பூஜை என்பது
கல்வியறிவையும், ஞானத்தையும் வேண்டி,
சரஸ்வதி தேவியை ஜோதி வடிவில் வழிபடும் ஒரு புனிதமான பூஜை.
டிசம்பர் 19ஆம் தேதி முதல் சுற்று மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது
28 .1 .26 சென்னை ராமாவரம் தோட்டத்தில் அரையிறுதிச்சுற்று நடைபெற்றது தலைப்பு அமிழ்தினும் இனிய தாரை மதியம் 2 மணி அளவில் இறுதிச்சுற்று தலைப்புஎரிகதிர் பருதிச் செல்வன் [சுக்கீரிவன்] மூன்றாம் இடம்
பரிசுத்தொகை...
நமது பள்ளி வளாகத்தில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் தன்வந்திரி ஹோமம்
மாணவர்களின் நலனையும், உலக நலனையும் முன்னிட்டு சிறப்பாக நடைபெற்றது.