டிசம்பர் 19ஆம் தேதி முதல் சுற்று மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது
28 .1 .26 சென்னை ராமாவரம் தோட்டத்தில் அரையிறுதிச்சுற்று நடைபெற்றது தலைப்பு அமிழ்தினும் இனிய தாரை மதியம் 2 மணி அளவில் இறுதிச்சுற்று தலைப்புஎரிகதிர் பருதிச் செல்வன் [சுக்கீரிவன்] மூன்றாம் இடம்
பரிசுத்தொகை...





