" மணிவாசகரால் திருவாய் மலர்ந்தருளப் பெற்று இறைவனால் எழுதப்பெற்ற திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்"
...
" மணிவாசகரால் திருவாய் மலர்ந்தருளப் பெற்று இறைவனால் எழுதப்பெற்ற திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்"
...
"கருணை பொங்கும் நெஞ்சம், அது கடவுள் வாழும் இல்லம்.
சிலர் கருணை மறந்தே வாழ்கின்றனர்.
சிலர் கடவுளைத் தேடி அலைகின்றனர்."
On the auspicious day of "Vijayadashami -KG Admission is going on Today
இந்த ஆண்டு நம் கொலுவில் வீற்றிருப்பவள்
ஸ்ரீ துல்ஜாபூர்பவானி
மகாராஷ்டிர மாநிலத்தில் உஸ்மானாபாத் மாவட்டத்தில் துல்ஜாபூரில் கொலுவீற்றிருப்பவள் பவானி தேவி..
51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று . பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற கோவிலாகு...